ஈனமுற்றே, இறக்கும் நிலை கொடுமை
இருமையில் வாழ்வதா இதயமே பெரும் சுமை
ஒருமைதான் கண்டால், ஒளிருமே நம் சோதி!!
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment