பொய்யிலே வாழ்வது , புரையோடும் நிழல்தான்
கையளவு மனம் கடவுளை அறிவதில்லை.
அறிகின்ற பேரறிவினால்தான், அன்பே சிவமாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment