Sunday, February 1, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 01.02.2026

 

அன்பே சிவம். அனைத்தும் அவன் வழி. 

வினைத் துயர் காணவே, இந்த வேடமெல்லாம் நமக்கு. 

மனையொடு உடல் கூடி, மறைபொருளாகுமே ஞானம்

இறையருள்தனைக் கண்டால், எல்லாம் ஒளிமயம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.