அன்பில் விளங்கினால் அழகாய் தெரியுமே
ஒரு வானம் ஒருமையில் நிலைத்த மனம்,
கருமை நிழல் குடிப்பதில்லை அதன்,
காட்சி முழுதும் கடவுளேயாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment