Sunday, October 5, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 05.10.2025

உடல் மாயையில், உழல்கின்ற மனம்.

தழல், மூண்டு எரிந்தாலும் சத்தியம் காண்பதில்லை.

விழல் நீராய் போவதற்கே, வீணாகும் வாழ்க்கை.

ஈசன் கழல் பற்றி நிற்க, எல்லாம் ஒளி மயம்.

1 comment:

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.