Thursday, January 1, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்


 இனிய நாள் இது. எல்லோருக்கும் நல்லவனாய் 

சொல்லிலே வேதம் சொல்லி சுடர் விட எழுவோம். 

பழுதுமனம்விட்டு, பழகும் பேரன்பில் பதியையே காண்போம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.