மதி மயங்கி மனம் வழி போகும், மாய உலகில்,
தாய் வழி, உண்மை சரித்திரமாவதில்லை.
பேய் முகம் காண்பதால், பிறிதொரு நிலையில்லை
அறிகின்ற பேரறிவு வந்தால்தான் அன்பே சிவமாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment