பூவை சூடியேபுனிதம் காத்தேன் சாவை மறவாமல்,
சத்தியமே என் வழி உத்தமனாய் நான் இருக்க,
உணர்கிறேன் ஞானம் வானம் வசமாக, வாழ்க்கையே மறந்தது.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment