கனவிலும் நனவிலும் காட்சி வேறில்லை.
கூறுபடும் மனம் இருக்க, கொடு வினையே
வரும் சேறுதான் குளிக்க, தெய்வமுமில்லை.
பொய்யிலே மனம், வாழப் புலராது அந்த ஒளி வானம்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment