அன்பெனும் வழியிலே, அனைத்தும் நலமே, வினைத் துயர் காண,. வேதமும் மறக்கும் பூதம் தலை நீட்டினால், புலராது ஒளி வானம்.ஈனர் துயர் போக்க இறைவனேயாக வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
-
இனிய நாள் இது. எல்லோருக்கும் நல்லவனாய் சொல்லிலே வேதம் சொல்லி சுடர் விட எழுவோம். பழுதுமனம்விட்டு, பழகும் பேரன்பில் பதியையே காண்போம்.
-
அன்பே சிவம். அனைத்தும் அவன் வழி. வினைத் துயர் காணவே, இந்த வேடமெல்லாம் நமக்கு. மனையொடு உடல் கூடி, மறைபொருளாகுமே ஞானம் இறையருள்தனைக் கண்டா...
-
உடல் மாயையில், உழல்கின்ற மனம். தழல், மூண்டு எரிந்தாலும் சத்தியம் காண்பதில்லை. விழல் நீராய் போவதற்கே, வீணாகும் வாழ்க்கை. ஈசன் கழல் பற்றி நிற்...
No comments:
Post a Comment