Monday, December 29, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 29.12.2025

 

வெளி உலக அனுபவம், வெற்று நிழல்தான். 

உள்ளொளி கண்டால், ஒளிருமே சோதி 

வெளுக்குமே வானம் வேதம், கற்றால், 

அழுக்கு மனம் விட அன்பே சிவமாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.