உடலைப் பற்றினால், உணர்வு தான் குழம்பும் உயிர்
வெளிதனைக் காணத் துயர்படும் வாழ்க்கை போகும்.
துலங்குமே அந்த உயிர் சோதி!
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment