Sunday, December 28, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 29.12.2025

 

ஊனத்தில் வாழ்பவர்க்கு, உலகமே உயிர் வசம் தேகம் தான் மறக்க, 

தெளியும் வானம். உளி கொண்டு செதுக்கத்தான் , 

உள்ளொளி , உலகமே காணலாம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.