அன்பு இல்லையேல் அனைத்தும் நாசம் தான்
வினைத் துயர் சேர வேதமுமில்லை .
பூதம் தான் வந்து புரையோட வைக்கும்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment