Sunday, October 5, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 04.10.2025

துக்க சாகரத்தில் அழுந்தவே தொலையும் வாழ்க்கை.

பக்க சார்பு கொண்டே, பழகும் மனம்.

கவிழும் நிழலாய் தான் இதன் காட்சி உலகம்

ஆட்சி அருள் வழியேயென்றால், அன்பே சிவமாகும் .

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.