Sunday, October 5, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 04.10.2025

அன்பு தான் வாழ்க்கையென்றால் அழிவும் வருமோ?

கழிகிறதே, கனவு இங்கு காட்சி மயக்கத்தினால்,

ஆட்சி அருள் வழி, நின்றால், அன்பே சிவமாகும்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.