Sunday, October 5, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 04.10.2025

எழுதி வைத்த விதி மாறும் ஏற்றம் உயிர் வழி.

தோற்றம் வெறும் , கனவேயென்றான,

பின் தொலையுமே அந்த மாயை.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.