உயிரைக் காண்பது உலகை வெல்லவே
அல்லல் தரும் வாழ்க்கையில் அன்பே சிவமாவதில்லை,
தொல்லைதனை நீக்க சுடர் கொண்டு எழ வேண்டும் ஞானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment