Monday, January 19, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 19.01.2026

 

ஒருமையில் உயிர் வாழ ஒளிரும் சோதி! 

கருமை நிழல் கூடினால், காட்சி மயக்கம் 

சாட்சிப் புருஷனையே அறியாவிட்டால், 

சலனமே மிஞ்சும்


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.