Wednesday, January 21, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 21.01.2026


 ஆடிக் களைக்கும் மனம் அன்பை அறிவதில்லை. 

தறிகெட்டு அலையும் நிலை தான். சத்தியம் வெகுதூரம் 

உத்தமனாய் இருப்பதற்கு, உணர  வேண்டும்,  ஞானம்


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.