ஒரு நொடியில் இறந்தது உயிர்ப்பூவாய் மலர்ந்தது.
விடிந்தது என் பொழுது வேதம் நான் கற்க,
பூதம் தன்னைக் காணாமல், புலர்கிறதே என் வானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment