Friday, January 23, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 23.01.2026


 நான் எழுதும் கவிதையிலே, 

நல்ல தமிழ்தான் வாழும் ஊன் வழி, 

உலகம் கண்டே உயிரும் போகும். 

அறிகின்ற பேரறிவுதனைக் காண, அன்பே சிவமாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.