Friday, January 23, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 24.01.2026

 

போற்றித் தொழுதலும் புலன் மறந்த வாழ்க்கையும் 

காற்றில் கரையாத கடவுள் இருப்பே. 

தூற்றும் மனிதர், வாய் மொழியில் தொலையுமே 

அந்த வானம் ஊனத்தைச் சுமப்பவர், உத்தமரே ஆகார்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.