Friday, January 23, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 24.01.2026

 

தோள்குலுக்கி பேசியே தொலையும் ஞானம், 

கலையும் வாழ்க்கையிலே கனவு தான் வரும் 

இதன் பூஜ்யம் அறியாமல், போனால், 

புதைகுழி நரகம் தான் இறைராச்சியமே 

எமக்குள் வந்தால், எல்லாம் ஒளிமயம்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.