ஒளியை நான் தேடினேன் உயிரே வந்தது
துயரே வாழ்வென்றால், தொலையுமே ஞானம் கலையுமே இக் கனவு கடவுள்
காட்சி வர, காண்பதெல்லாம் ஒளி மயம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment