ஏற்றம் உடல் வழி, எண்ணமோ எதிர்மறை.
கண் கொண்டு பார்ப்பதெல்லாம் காட்சி மயக்கம்
ஆட்சி அருள் வழி, போனால், அன்பே சிவமாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment