18.09.2025
ஊனத்தில் வாழ்ந்தே, உயிர் விடும் உலகம்.
ஞானத்தை அறிந்தால், ஞாயிறு உதயம் தான்.
தேயுறு நிழலாய் திசை மாறிப் போனால், ஆசையே வரும்.
அன்பும் அழிந்து போகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment