Sunday, October 5, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 18.09.2025

18.09.2025 

அரூபமானது அனைத்துமாய் அதுவே.

வினைத் துயர் தான் பற்றி, வேதமும் மறக்கும் சாதனை புரிந்தே,

சதிராடும் நெஞ்சம் இந்த புதிர் விலகிப் போனால், புலர்மே வானம்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.