19.09.2025
நோயினில் வீழ்ந்தால் நொடிப் பொழுதில் வரும் மரணம்,
காய்கின்ற பாலை இது காட்சியோ கனவு மயக்கம்.
நனவிலே விழித்தால், தான், நாயகன் இருப்பே வரும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment