Sunday, October 5, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 20.09.2025

20.09.2025

 அழகு மேலோங்க, அன்பும் மறக்கும் பழகும் பேரன்பு

ஒன்றிலே தான் பதியையே காணலாம்

விதி வரும் பாதையில் வீழும் நிழலே எல்லாம்,

வாழ்க்கை விழல், நீரானால், வேதமும் வருமோ?

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.