20.09.2025
உண்மைஅறியாமல்,
உளறும் மனம் கொடுமை இருமையில் வாழ்ந்தே,
இதயமும் சாகும்.
ஒருமையில் உயிர் வாழ, உளமே பெரு வெளி!
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment