Wednesday, October 29, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 29.10.2025

 

உள்ளமென்பது உள்நோக்கு பார்வையே.

கள்ளம் இல்லாதோர் மனம் கடவுளேயாகும்,

ஒளி வெள்ள ஊற்று உனை அறியவே வினை

முற்றிப் போனால், வீழ்ந்து மடியவே உடல்


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.