அன்பே சிவமான அரும் பெரும் வாழ்க்கை.
உரு வழி உலகம், உண்மையை அறிவதில்லை.
பெருவெளி காணத் தான் இந்த பேரறிவு ஞானம்.
ஈனத்தில் விழுவோரை, இறைவனே காப்பார்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment