Tuesday, October 28, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 28.10.2025

 

வாழ்வென்ன வானமென்ன தாழ்விலும் சரியவில்லை

என் உயிர் சகதி குளித்தே நான் சாகவுமில்லை.

என் உயிர் அந்தி வெளுக்க , அன்பே சிவமானேன் நான்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.