Thursday, October 30, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 30.10.2025

 

உடல் வாழ்ந்தது ஒடுங்கும் நிழலே, 

பிடுங்கும் உயிர் மனம் பித்தம் வழி, 

செல்லும் சத்தியம் அறியாமல், சறுக்குதே நிழல், 

இங்கு வெறுக்குதே மனமென்றால், வேதமும் வராது


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.