Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 31.08.2025

சாத்தானின் வருகையிலே, சகலதும் போனது,

கூத்தாடும் மனம் இங்கு கொடிய வினை ஆற்றுது

ஒளியூற்றாய் உணர்கின்ற, ஞானத்தில்,

இந்த உலகமே வெறும் கனவு.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.