Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 31.08.2025



எல்லாம் நிரந்தரம் என்றே ,எண்ணுவோர்க்கு,

கண்ணிலே காட்சி மயக்கம் தான் ஆட்சி அருள் என நினைத்தால்,

அன்பே சிவமாகும். மீட்சி தான், காண,மிளிருமே அந்த ஒளி வானம்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.