Thursday, October 2, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 02.10.2025


மனமது பெருகினால், மலருமோ வானம் ?

தினம் வரும் சலனத்தில், திணறும்நிலை தான்.

உணரும் ஞானத்தில், ஒளி பெற நிற்கும் .உயிர் வழிபாடு.



No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.