Thursday, October 2, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 01.10.2025


வானம் சறுக்கவாழ்கையும் போனது.

ஊனமே உணர்வாக உயிர் தனை அறியவில்லை.

துயர் தனில் மூழ்கினால்துலங்குமோவானம்?

ஞானம் வரும் வரை ஞாயிறு உதயமுமில்லை.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.