Thursday, October 2, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 01.10.2025


ஒருமை உலகிலே உயிர் தனைப் பற்றினால், கருமைநிழலில்லை.

கடவுள்காட்சியே வரும்.சாட்சி புருஷன் சன்னதி தான், இங்கு.

மீட்சி தான் காண, மிளிரவேண்டும், இவர் ஒளி வானம்.




No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.