Thursday, October 2, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 01.10.2025


உடல்கள் கழன்று விழ ,ஒருமைதான் தெரியுதே,

விரிகின்றதிரையும், வேதம்தனையே சொல்லும் பூதம்

நமக்குள் இல்லை புலர்வது நம் ஒளி வானம், ஒன்றே


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.