Thursday, October 2, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 30.09.2025

 30.09.2025

இறப்பு கண்டும் எழவில்லை ஏன் சோதி?!

சிறப்புமானுடம் தெய்வீகமே அதன் வழி,

பொய்யிலேவாழ்ந்தால்,புரையோடுமே மனம்,

மெய்யறிவு தனைக் காணமிளிருமே அந்த ஒளி வானம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.