ஊரும் பேரும் உலகோர் உனை அறிய தேர் மீது ஏறினால்,
தெய்வமேயாகலாம் நீ!
பாரிலே சிறந்தது, பழகும் உன் பேரன்பு ஒன்றே!
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment