Saturday, November 1, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 01.11.2025

 

காடு வளர்த்து கருகிப்போகவே, இங்கு கடைநிலை மனங்கள்.

தேடுகின்ற செல்வமெல்லாம் தெய்வத்தை அறியவல்ல பாடுபொருளே.

 அறியாமலே கூடு காட்டி வரும் சுகம் கொற்றவன் இருப்பல்ல.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.