கை வீசி நடக்கின்ற கனவு தான் நமக்கெல்லாம்.
பொய்யிலே வாழும் கதை.
புரையோடித்தான் போகும் கையளவு மனம் விட்டால்,
கடவுளேயாகலாம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment