ஆடிக் களிக்கும் வாழ்க்கையிலும் அலை மோதும்
நிழல்தான் நிலையான பெருஞ் செல்வம்
நிறையொளி ஞானமே இறை நிலை காணாமல்,
இன்பமேயில்லை துன்பம் துரத்த துவண்டு வீழும் வாழ்க்கைதான்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment