தேவதை வந்தாள் தேயும் நிழல்தான் பார்த்தாள்
கோவிலில் வைத்தே கும்பிட வேண்டிய கடவுள்
சாவினைக் கண்டே என் நெஞ்சில் சரித்திரமானாள்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment