கண்ணை எரிப்பது வெறும் காட்சி மயக்கமே.
விண்ணைத் தொடுவது இறைவேந்தனின் இருப்பு ஒன்றே.
மண்ணில் மறைந்தாலும் மலர வேண்டும், சோதியாக.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment