Monday, December 1, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 01.12.2025

 

உடலும் ஓய்ந்தது உயிரும் கழன்றது துயரில் மூழ்கத்தான் 

தொலைகின்ற வாழ்க்கை. அலையும் மனம் நிற்க, 

அன்பே சிவமாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.