Tuesday, February 3, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 03.02.2026

 

மகளை இழந்தது உடல் வழி மாயை தவழும் நிலா அவள். 

சகாப்தமே படைத்தவள். கவிழும் நிழல் வந்தால்,

காட்சி கடவுள் இல்லை ஆட்சி அரன்வழி, 

நின்றால்   அன்பே   சிவமாகும்.

வம்பு செய்யும் உலகில், வாழ்க்கை தான் எங்கே? 


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.